காவிரி பிரச்சினையில் கர்நாடகம் தொடர்ந்து முரண்பாடு செய்கிறது. கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நீரை பெற்று தருவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முடிவான இறுதித் தீர்ப்பு மக்களுடையது’’ என்றார்.
The post மக்களின் தீர்ப்பே முடிவானது: ஓபிஎஸ் பேட்டி appeared first on Dinakaran.