வருகிற 24ம் தேதி தேனி ஆரணி, 25ம் தேதி தென்காசி, ஈரோடு, 26ம் தேதி திருப்பூர், கடலூர், 29ம் தேதி திண்டுக்கல், திருவள்ளூர், 30ம் தேதி தூத்துக்குடி, நாமக்கல், 31ம் தேதி கள்ளக்குறிச்சி, சேலம், ஆகஸ்ட் 1ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, 5ம் தேதி கரூர், புதுச்சேரி ஆகிய நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறும். நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் 2வது கட்ட ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.