உலகம் பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Mar 24, 2024 பப்புவா நியூ கினி போர்ட் மோர்ஸ்பி தின மலர் போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 1.52 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவானது. The post பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! appeared first on Dinakaran.
மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்