பழனி முருகள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.39 கோடி

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.39 கோடி கிடைத்துள்ளது. ரொக்கமாக ரூ.5,39,74,368, தங்கம் 680 கிராம், வெள்ளி 25 கிலோ, 854 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தன.

The post பழனி முருகள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.39 கோடி appeared first on Dinakaran.

Related Stories: