பழனியில் லாரியும், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

பழனி: கொழுமம் சாலையில் லாரியும், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சின்னகவுண்டன்புதூரில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழப்பு. சாலை விபத்தில் பெரியசாமி, காளிமுத்து மற்றும் அம்சவள்ளி ஆகியோர் பலியாகினர்.

The post பழனியில் லாரியும், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: