தமிழகம் கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு! Jan 05, 2024 கொலம்பள்ளி முதுமலை, சத்தியமங்கலம் கோலபள்ளி நீலகிரி: கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க முதுமலை, சத்தியமங்கலத்தில் இருந்து 2 வன கால்நடை மருத்துவர்கள் கொளப்பள்ளி வருகை தந்துள்ளார். The post கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு! appeared first on Dinakaran.
வேலூர் கலெக்டர் அலுவலகம் முதல் கிரீன் சர்க்கிள் வரை 1.2 கி.மீ தூரம் சர்வீஸ் சாலை இருபுறமும் அகலப்படுத்தும் பணி தொடங்கியது
‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்