எழும்பூர் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

சென்னை: எழும்பூர் மாண்டியத் சாலையில் கடந்த 10-ம் தேதி நடந்த ரவுடி சத்யா கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவரை எழும்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.

The post எழும்பூர் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: