ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 97,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: