இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர். எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களும், நீலகிரி மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர். ஆ. ராசா, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ப. சுந்தரவடிவேல் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
The post நீலகிரியில் கனமழை பாதிப்பு: அமைச்சர் மற்றும் ஆட்சியர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்.முக ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.