×

கடையடைப்பு

இளையான்குடி, ஜன. 22: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந் தது. இளையான்குடியில் பெட்டிக்கடை, டீக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை என 800க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை