விழுப்புரம்: குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags : CBCID ,Anbu Jyoti Ashram , CBCID police raid Anbu Jyoti Ashram for 2nd day