×

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாது. பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது.

Tags : Mandes , Government buses will not ply in 6 districts due to Cyclone Mandus
× RELATED கடந்த 3 மணி நேரமாக 14. கி.மீ. வேகத்தில்...