×

அறப்போர் இயக்கம் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: அறப்போர் இயக்கம் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கே.சி.பி. இன்ப்ரா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.


Tags : iCourt ,Crusaders , ICC bans lawsuits filed by charitable movement seeking damages
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...