- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- வெளியுறவு அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கச்சிவு தேவாலய திருவிழா
சென்னை: கச்சத்தீவு தேவாலய விழாவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினார். கச்சத்தீவு செயின்ட் அந்தோணி தேவாலய திருவிழா ஆண்டாண்டு காலமாக பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறுகிறது.