×

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்திடவும், இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை நடத்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

The post இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Foreign Affairs ,Sri Lanka ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Stalin ,Foreign Minister ,Jaisankar ,India ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…