திருச்சி: கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை வலசை பகுதியைச் சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.