×

கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிக்கு கொரோனா

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை வலசை பகுதியைச் சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 


Tags : passenger ,Corona ,Trichy ,Kuala Lumpur , Corona for a traveler who came to Trichy by plane from Kuala Lumpur
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...