×

நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு !

நாகை: நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார். வழக்கமான அணிவகுப்பு முடித்து விட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஏடிஎஸ்பி உயிரிழந்துள்ளார்.

Tags : Death ,work ,Naga Prohibition ADSP Murugesan , Nagai, ADSP, fatality
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...