×

கள்ளக்குறிச்சி அருகே வாந்தி, மயக்கம், காலரா ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வாந்தி, மயக்கம், காலரா ஏற்பட்டதில் கண்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 40க்கும் மேற்பட்டோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Kallakurichi , One died of vomiting, dizziness and cholera near Kallakurichi
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...