சென்னை: நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் கரோலின் பிரமிளா, மகள் ஈவிலின் கேசியா குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இருவரும் உயிரிழந்த சம்பவம் கேட்டு வேதனை அடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.