×

சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்: மாநகராட்சி

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மாநகராட்சி அளித்த போலியான முகவரி மற்றும் தொலைபேசி எண் பட்டியலை கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Coroners , Chennai, Corona, Corporation
× RELATED மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு...