நாமக்கல்: நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதா உள்பட 3 பேரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதியையும் போலீஸ் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி