×

தேர்தல் அன்று ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும்: தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களுக்கு , தொழிலாளர்களுக்கு விடுமுறை தர தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nandagopal ,election ,Labor , Election, pay, one day leave, Labor Commissioner Nandagopal
× RELATED தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்