×

உதகையில் ஐ.டி.பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: உதகையில் ஐ.டி.பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டுவர உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். …

The post உதகையில் ஐ.டி.பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Utkai ,Union Minister ,Rajnath Singh ,Delhi ,Defense Minister ,Utagai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மலைகள் பாதுகாப்புக்கு ரூ.1950 கோடியில் 2...