×

சேலம் ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 பேரிடம் சென்னையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை

சென்னை: சேலம் ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 5 பேரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,Chennai ,Salem , 5 people,arrested,train robbery case,Salem,CBCID,police,investigation,Chennai
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்