சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் 3,000 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்காது என மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் சென்னை புறநகர் வடிகால் திட்ட அதிகாரியுமான அமுதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சாலையோர வடிகால் திட்டப்பணிகள் ரூ.400 கோடியில் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரி அமுதா தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி