×

நீதிபதி கொலை மிரட்டல் வழக்கு : சிபிசிஐடி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதித்துறையில் வெளிநபர்கள் தலையிட கூடாது, நாங்களே பார்த்துக் கொள்வோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge , Judge, murder threats, MLAs
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...