×

ஈரோடு நலன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் சக்திவேல் தற்கொலை..!!

ஈரோடு: ஈரோடு நலன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் சக்திவேல் தற்கொலை செய்துகொண்டார். தனக்குத்தானே உடலில் அதிகளவு மயக்க மருந்தை செலுத்திக்கொண்டு தற்கொலை என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்….

The post ஈரோடு நலன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் சக்திவேல் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Shaktivel ,Erode Welfare Hospital ,Erode ,Erode Nalan Hospital ,Welfare Hospital ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...