×

இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். …

The post இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thayoor ,Pudukottai ,ADSP ,Ramesh… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...