மதுரை: சிறுவன் இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட சிறுவன் இறந்தது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்டம் கோச்சடையைச் சேர்ந்த ஜெயா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். …
The post சிறுவன் இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.
