×

கோவை சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

கோவை: கோவை சிறையில்  திருப்பூர் வெள்ளக்கோவிலை சேர்ந்த கொலை வழக்கு கைதி சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறை அறையில் லுங்கியால் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post கோவை சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gov ,Govai ,Tiruppur Vallakovela ,Shaktivel ,Cove ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...