×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோடு 9 செ.மீ. மழை பதிவு!!

நாமக்கல்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி ஒகேனக்கலில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோடு 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruchengode ,Namakkal ,Namakkal district ,Dharmapuri Okenakkal ,Dharmapuri district ,Arur ,Annavasal ,Pudukkottai district ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...