×

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை சிறைபிடித்தது பாகிஸ்தான்!!

இஸ்லாமாபாத் : இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை சிறைபிடித்தது பாகிஸ்தான். வீரர் பி.கே.சிங்கிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் பி.கே.சிங்.

The post இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை சிறைபிடித்தது பாகிஸ்தான்!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Indian Border Security Force ,PK Singh ,Islamabad ,PK ,Singh ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!