- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- அரசு
- போளூர்
- செங்கம்
- கன்னியாகுமாரி
- கோத்தகிரி
- அவிநாசி
- பெருந்துறை
- சங்ககிரி

சென்னை: தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகளை உருவாக்கம் . பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழ் வெளியீடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு appeared first on Dinakaran.
