×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் 3நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழங்கம்போல் பொது தரிசனம், ரூ.100 கட்டணம் பெற்று திருச்செந்தூரில் தரிசனம் செய்யலாம். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வார இறுதி நாட்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து appeared first on Dinakaran.

Tags : SUPRAMANIYA SWAMI TEMPLE ,THIRUCHENDUR ,Subramaniya Swami Temple ,Tricendour ,Tiruchendur ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்