- ஜாக்கோ-ஜியோ
- தலைமை மு.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜாக்ஸ்டோ-ஜியோ
- தலைமை செயலகம்
- அமைச்சர்கள்
- வேலு
- தங்கம்தென்னராசு
- அன்பில் மஹேஸ்
- கயல்விழி செல்வராஜ்
- தின மலர்
சென்னை: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் பற்றி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.
