×

டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். காவிரி நீர்ப்பங்கீடு, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசித்தார். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலிவுறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளோம்.

 

The post டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Water ,Minister ,C. R. Minister ,Duraimurugan ,Patil ,Union ,Water Minister ,Union Minister ,Caviar Aquaculture and ,Megadadu Affairs ,R. Minister Duraimurugan ,Union Water Minister ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்