×

செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

 

The post செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,Supreme Court ,Delhi ,Sendil Balaji ,Balaji Jamin ,Sentil ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...