×

மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு

புனே: மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். புனேவில் தண்ணீரில் மூழ்கியிருந்த தள்ளுவண்டியை வெளியே எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். புனே புறநகர் பகுதியில் உள்ள அதர்வாடி கிராமத்தில் மழையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

The post மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pune, Marathia ,Pune ,Atharwadi ,Pune, Marathi ,
× RELATED மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 4 பேர் காயம்