×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல்

ஆந்திரா: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கியிருந்த நிலையில் காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்தபோது தப்பியோடியதாக கூறப்படுகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Rawudi Seesing Raja ,Armstrong ,Raja Raja Raja ,Andhra Pradesh ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...