×

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Caviar Management Commission ,Delhi Commission ,President S. K. ,Halder ,Delhi ,Commission ,President S. K. Haldar ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,
× RELATED உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது: தமிழ்நாடு அரசு!