×

முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவிப்பு

டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவித்துள்ளனர். டெல்லியில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் மாநில முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர்

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Principal ,Chief Ministers ,India Alliance ,Finance Aayog ,Stalin ,Delhi ,M.U. K. ,Nidi Aayog ,Niti Aayog ,Modi ,Chief Minister ,ministers ,Nidhi Aayog ,Dinakaran ,
× RELATED வெள்ளத்தில் மிதக்கிறது ஆந்திரா,...