×

மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

டெல்லி: மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்தில் 60 சதவீத பணிகள் நிறைவேறிய நிலையில் கூட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. நாம் இந்திய ஒன்றியத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

The post மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,DR ,Palu ,Lok Sabha ,Delhi ,DMK ,Balu ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...