×

நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்பு : மாணிக்கம் தாகூர்

டெல்லி : நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் மாணிக்கம் தாகூர் எடுத்துரைத்தார்.

The post நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்பு : மாணிக்கம் தாகூர் appeared first on Dinakaran.

Tags : Manikam ,Delhi ,Congress ,Lok ,B. Manikam Tagore ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Manikam Tagore ,
× RELATED தேர்தல் வழக்கு: மாணிக்கம் தாக்கூருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்