×

ஆழ்வார் மாவட்டத்தில் திஜாரா கேட் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

ராஜஸ்தான்: ஆழ்வார் மாவட்டத்தில் திஜாரா கேட் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 2.30 மணிக்கு சரக்கு ரயில் தடம் புரண்ட போதிலும் பயணிகள் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆழ்வார் மாவட்டத்தில் திஜாரா கேட் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! appeared first on Dinakaran.

Tags : Tijara Gate ,Alwar district ,Rajasthan ,Dinakaran ,
× RELATED கோயில் வளாகத்தில் மாட்டு வால்...