×

பெண்ணையாறு நீர்ப்பகிர்வு தொடர்பாக 2 மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை : ஒன்றிய அரசு

டெல்லி : பெண்ணையாறு நீர்ப்பகிர்வு தொடர்பாக 2 மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பற்றி கர்நாடகா, தமிழ்நாடு அரசுகளுடன் 5 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு நீர்ப்பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

The post பெண்ணையாறு நீர்ப்பகிர்வு தொடர்பாக 2 மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Govt. Delhi ,Union Government ,Karnataka ,Tamil Nadu Governments ,Tamil Nadu Government ,South ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...