×

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் புகார் அளித்தார்.

The post கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : SEEMAN ,Chennai ,Tamil Party ,Coordinator ,Chief Minister ,Natarajan ,Seaman ,Chennai Police Commissioner's Office ,Dinakaran ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும்...