×

தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீரை தர ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை..!!

டெல்லி: தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் சென்றடையும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பது அவசியம் என பரிந்துரை செய்தது.

The post தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீரை தர ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Cauvery Water Management Committee ,Karnataka ,Pilikundulu ,Regulatory Committee ,
× RELATED நீதிபதிகள் நியமனம், ஓய்வூதியம்...