×

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு

டெல்லி: நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒன்றியஅரசு ஒப்புக்கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாக தேசியதேர்வு முகமை நீதிமன்றத்தில் வாதிட்டது. வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பினர்.

The post நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,Delhi ,Unionist government ,National Election Agency ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...