×

சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

சென்னை: சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் விதிமீறல்கள் நடைபெறுகின்றன. இதனை போக்கும் வகையில் அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் செயல்படும்.
இந்தியாவிலேயே முன்னோடியாக அரசு செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

The post சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Tags : Minister Ma. Subramanian ,CHENNAI ,Subramanian ,India ,
× RELATED நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்...