×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி, திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Trichy ,Ariyalur ,Perambalur ,Ramanathapuram ,Pudukkottai ,Thanjai ,Thiruvarur ,Nagai ,Vellore ,Ranipetta ,Erodu ,Salem ,Namakkal ,Krishnagiri ,
× RELATED நெல்லை, தூத்துக்குடி, தென்காசி...